276
காஞ்சிபுரத்தில் பள்ளிக்கு செல்லாத 14 வயதுக்கு மேற்பட்டோருக்காக 1998- ஆம் ஆண்டில் அன்றைய ஆட்சியர் வெ.இறையன்புவால் தொடங்கப்ப்பட்ட நிலவொளிப் பள்ளியில் இதுவரை 20ஆயிரத்து 731 பேர் கல்வி பயின்றுள்ளனர். ...

1539
மதுரை அருகே காவல் துணை கண்காணிப்பாளர்  வீட்டில் இறந்த நிலையில் கிடந்த இளைஞர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பரங்குன்றம் தனக்கன்குளத்தைச் சேர்ந்த உதய் என்பவர் குளோபல் வேர்...

1612
தாழ்த்தப்பட்ட மாணவர்களின் காலணிகளை ஊத்துக்கோட்டை துணை கண்காணிப்பாளர் எரித்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், தன் மீது வேண்டுமென்றே வதந்திகள் பரப்பப்படுவதாக டி.எஸ்.பி விளக்கமளித்துள்ளார். ஊத்துக்கோட்டை ...

820
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் குப்பை தொட்டி அருகே விட்டு செல்லப்பட்ட ஆதரவற்ற மூதாட்டி, மாவட்ட துணை கண்காணிப்பாளர் உதவியினால் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். குமாரபாளையம் காவேரி ...

1290
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் பொது குறிப்பேட்டில் காவல்நிலைய ஆய்வுக்குச் சென்ற காவல் துணை கண்காணிப்பாளர் ஒருவரும், அவருக்கு போட்டியாக காவல் ஆய்வாளரும் தங்கள் குடும்பச் சண்டையை எழுதி வைத்த சம்பவ...

726
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பயங்கரவாதியாகவே நடத்தப்பட்டு விசாரிக்கப்படுவார் என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலைய பாதுகாப...



BIG STORY